இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்றும், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை தில்லுமுல்லுகள் குறித்து விசாரணை செய்திட கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்றும், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை தில்லுமுல்லுகள் குறித்து விசாரணை செய்திட கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.